வழியெங்கும் பின் நோக்கி
செல்லும் மரங்கள்
செல்லும் ஊவார் எதுவாயினும்
துணைக்கு வரும் நிலா
ஜன்னல் கம்பியில் முகம் பதித்து
வளைவுகளில் ரயிலை முற்றுமாய் காணுதல்
எவ்வளவு இனிமை
இந்த இரவு நேர ரயில் பயணம்
பாலகனாய் இருக்கையில் அன்று
இன்று மனம் நினைப்பதெல்லாம்
செல்லும் இடம் சென்றடைவது எப்பொழுது?
செல்லும் மரங்கள்
செல்லும் ஊவார் எதுவாயினும்
துணைக்கு வரும் நிலா
ஜன்னல் கம்பியில் முகம் பதித்து
வளைவுகளில் ரயிலை முற்றுமாய் காணுதல்
எவ்வளவு இனிமை
இந்த இரவு நேர ரயில் பயணம்
பாலகனாய் இருக்கையில் அன்று
இன்று மனம் நினைப்பதெல்லாம்
செல்லும் இடம் சென்றடைவது எப்பொழுது?
No comments:
Post a Comment